Google
 
Web google.com

Tuesday, February 21, 2006

வெள்ளவத்தை நடைபாதையில் ஒரு மூதாட்டி சில சாமான்களை வாங்கினார்.
எவ்வளவு காசு என்று அவா கேட்க 90 என்றார் வியாபாரி.
100 ரூபா தாள் ஒன்றை மனுசி கொடுத்தது. வாங்கி பார்த்தவருக்கு அதிர்ச்சி.ஏனென்டா அவா கொடுத்தது 100 டொலர் தாள் ஒண்டு..
அந்த வயாபாரி நாணயமானவர். அதை அவாவிடமே திருப்பி கொடுத்து விசயத்தையும் விளங்கப்படுத்தினார்.
வேறு யாராவதாக இருந்திருந்தால்??.....
ஆகவே வெளிநாட்டிலிருந்து பணத்தை கொடுத்து விடுபவர்கள் இவற்றையும் கவனிக்க வேண்டும்...

0 Comments:

Post a Comment

<< Home